*நடைபயிற்சி முக்கியமானது *

*நடைபயிற்சி முக்கியமானது *

*நடைபயிற்சி முக்கியமானது *   முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது! * உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! Keep your Legs Active and Strong !!! தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும்…
சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்.

சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்.

சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்.   பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம். இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம். அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம். நீ பிறக்கும்…
ழகரம் – சிறப்பு ழகரம் !

ழகரம் – சிறப்பு ழகரம் !

ழகரம் - சிறப்பு ழகரம் ! நம் உடம்புக்குள்ளே உள்ள நாளமில்லா சுரப்பிகளில் மூளையில் உள்ள இரண்டு மிக முக்கியமானவை. அவை பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள். உடல் இயக்கத்தினை பிட்யூட்டரி சுரப்பி பார்த்துக்கொள்ள பீனியல் சுரப்பியோ மன ஓட்டத்தினை கவனித்துக்கொள்கிறது.…
இப்படியும் ஒரு தாய்…

இப்படியும் ஒரு தாய்…

இப்படியும் ஒரு தாய்… யார், யாரையோ இந்தியத் தாய், பாரதத் தாய், இந்திய அன்னை, பாரத அன்னை, வீரத் தாய், புரட்சித் தாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் உண்மையான புரட்சித் தாய் யார் தெரியுமா? ராமன் வனவாசம் போக வேண்டுமென்று தீர்ப்பாகிறது.…
திருநெல்வேலி தமிழ்

திருநெல்வேலி தமிழ்

திருநெல்வேலி தமிழ் திருநெல்வேலி பக்கம் "பைய" என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள், கேட்டு இருக்கறீர்களா ? அந்த சொல்லுக்கு "மெதுவாக" என்று பொருள் . சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டால் அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் குரல் வரும் ,…
அவதாரமும் அறிவியலும்…

அவதாரமும் அறிவியலும்…

அவதாரமும் அறிவியலும்... உயிரியல் விஞ்ஞானி திரு.சார்ல்ஸ் டார்வின் அவர்கள் 1859 ஆண்டு Orgin Of Species என்ற நூலை வெளியிட்டார். அதில் முதல் உயிரி கடலில் இருந்து தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இக்கருத்தை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே விளக்கியுள்ளனர்.…
நகைச்சுவை நடிகர் #நாகேஷ்

நகைச்சுவை நடிகர் #நாகேஷ்

நகைச்சுவை நடிகர் #நாகேஷ் நகைச்சுவை நடிகர் #நாகேஷ் அவர்களின்,தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்... வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்.. வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம்…
பித்துக்குளி முருகதாஸ் (25 ஜனவரி 1920 – 17 நவம்பர் 2015))

பித்துக்குளி முருகதாஸ் (25 ஜனவரி 1920 – 17 நவம்பர் 2015))

பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, 25 ஜனவரி 1920 - 17 நவம்பர் 2015) "நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை…", "கந்தன் எனும் மந்திரத்தை..", "பச்சை மயில் வாகனனை..", "வேல்முருகா மால்முருகா..", "உள்ளம் எனும் கோவிலிலே...", "ஆடாது அசங்காது வா கண்ணா..",…
கருங்காலி மரத்தின் சிறப்பு

கருங்காலி மரத்தின் சிறப்பு

#கருங்காலி மரத்தின் சிறப்பு பற்றி இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்கள் படத்தில் இருக்கும் மரம்தான் கருங்காலி மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.…
கர்ணனை விட வலிமையானது கர்மவினை

கர்ணனை விட வலிமையானது கர்மவினை

கர்ணனை விட வலிமையானது கர்மவினை நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்தால் அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவித்தே தீர வேண்டியிருக்கும். இதுதான் கர்மநியதி. கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது, அதுவே இக்கதையாகும். முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது…