பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா?

பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா?

பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா? கேள்வி : பூணூல் பிராமண அடையாளமா? பூணூல் இந்துக்கள் அனைவரும் அணிய இயலுமா? பதில் : குடுமி வைப்பது இன்று எப்படி பிராமணர்களின் தனித்த அடையாளம் என்று கூறப்படுவதுபோல பூணூலும் பிராமணர்களின் தனி அடையாளம்…
சுற்று சுவர்

சுற்று சுவர்

 சுற்று சுவர் மூதறிஞர் ராஜாஜி ஒரு முறை சேலம் நகர் மன்றத் தலைவராய் இருந்தார்.ஒரு நகர் மன்றக் கூட்டத்தில்,ஒரு உறுப்பினர் சேலம் சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.அது சம்பந்தமாக விவாதம் நடந்தது.ஒரு சிலர் வேண்டும் என்றும்…
ராகு – கேது

ராகு – கேது

ராகு - கேது ராகு = விஞ்ஞானம்,கேது=மெய்ஞானம் குண்டலினி சக்தியை மேல் ஏற்றினால் கேது. குண்டலினி சக்தியை கீழ் இறக்கினால் ராகு. கேது ராகுவின் உருவத்தை பாருங்கள் நம் முன்னோர்கள் மூளை திறன் நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்திவிடும். தற்போது வளர்ந்து…
சுஜாதாவின் ‘காதலர் தின’ சிந்தனைகள்

சுஜாதாவின் ‘காதலர் தின’ சிந்தனைகள்

சுஜாதாவின் 'காதலர் தின' சிந்தனைகள் இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேரவிரயம் காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும்.…
1 வது இடத்தில் தமிழ் மொழி

1 வது இடத்தில் தமிழ் மொழி

1 வது இடத்தில் தமிழ் மொழி உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது…
திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல்  Thirukkural-Chapter 117. SICKNESS IN SEPARATION

திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல் Thirukkural-Chapter 117. SICKNESS IN SEPARATION

திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல் Thirukkural-Chapter 117. SICKNESS IN SEPARATION   குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் 1161. The harder it is tried to hide the…
திருவரங்கப் பெருமாளைச் சேவித்த அளவில்..

திருவரங்கப் பெருமாளைச் சேவித்த அளவில்..

 திருவரங்கப் பெருமாளைச் சேவித்த அளவில்..   சுதந்திரமான நிலையிலுள்ள ஒருவனை பகவத் கைங்கா்யத்தில் ஈடுபடுத்துவது மிக அாிது. ஆனால் பிறா்க்கு அடிமை நிலையிலுள்ள ஒருவனை தகுந்த காரணம் காட்டி அந்நிலையில் இருந்து மீட்டு பகவானுக்கு கைங்கா்யம் செய்யும் அடிமை நிலைக்குத் திருப்புதல்…
Thirukkural- Chapter-110. VIBES – Srirangam Ramesh /அதிகாரம் 110: குறிப்பறிதல்

Thirukkural- Chapter-110. VIBES – Srirangam Ramesh /அதிகாரம் 110: குறிப்பறிதல்

Thirukkural- Chapter-110. VIBES அதிகாரம் 110: குறிப்பறிதல் இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்தோய் மருந்து. Her eyes appear to have two intentions. One is to cause the love fever in a spark…
ஸ்ரீகுருவாயூரப்பன் திருவடிகளே சரணம் ……!!!

ஸ்ரீகுருவாயூரப்பன் திருவடிகளே சரணம் ……!!!

ஸ்ரீகுருவாயூரப்பன் திருவடிகளே சரணம் ......!!! குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட…