நீலகண்ட பிரம்மச்சாரி .

நீலகண்ட பிரம்மச்சாரி .

நீலகண்ட பிரம்மச்சாரி . தமிழகத்தில் இம்மாதிரியான தேசபக்தர்களை யாருக்கும் தெரியாமல் செய்து விட்டனர், இவர் சீர்காழியில் உள்ள #எருக்கஞ்சேரி_நீலகண்டபிரம்மச்சாரி. நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்ற வழியாக 7.1/2 வருடம் தண்டனை பெற்ற போது தான் இவர் பெயர்…
பாலம்_கல்யாணசுந்தரம்

பாலம்_கல்யாணசுந்தரம்

# பாலம்_கல்யாணசுந்தரம்   பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ? # 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம்…
இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.

இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு கோரை,அறுகு இவற்றின் இலை ---புல் நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள் மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை…
ஶ்ரீரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும்

ஶ்ரீரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும்

ஶ்ரீரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும்   ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும்,…
Madhurashtakam in Tamil by Mr. Manoharan Jayaraman

Madhurashtakam in Tamil by Mr. Manoharan Jayaraman

வல்லபாசார்யர் அருளியது ०००००००००००००००००००००००००० அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் திருவாய் அமுதம் திருமுகம் அமுதம் இருவிழி அமுதம் புன்னகை அமுதம் திருவுளம் அமுதம் வருகையே அமுதம் திருமதுரை…
கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?

கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?

கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா? ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு…
திருச்செந்தூர் திருப்புகழ்

திருச்செந்தூர் திருப்புகழ்

திருச்செந்தூர் திருப்புகழ் திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது. இதில் ``விறல் மாரனைந்து'' எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும். திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள்…
பிரபலங்களின் கடைசி வசனங்கள் (வார்த்தைகள்)

பிரபலங்களின் கடைசி வசனங்கள் (வார்த்தைகள்)

பிரபலங்களின் கடைசி வசனங்கள் (வார்த்தைகள்). * காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் . * ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் . * கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின்…
கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் —-சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் "இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. " என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி…
கிருஷ்ண பக்தி!

கிருஷ்ண பக்தி!

கிருஷ்ண பக்தி! பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார். அடிப்படையில்…