“சாப்பாட்டுராமா!” என்ற பெயர் எப்படி வந்தது?

“சாப்பாட்டுராமா!” என்ற பெயர் எப்படி வந்தது?

"சாப்பாட்டுராமா!" என்ற பெயர் எப்படி வந்தது? சாப்பாட்டில் அதிகம் விருப்பம் உள்ளவர்களை "சாப்பாட்டுராமா!" என கேலி செய்வதுண்டு. ஸ்ரீ ராமருக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ற பெயர் எப்படி வந்தது? இலங்கையில் போர் முடிந்து ராவணனை வதம் செய்தபின் ஸ்ரீ ராமர் சீதை…
கடவுளால் மட்டுமே முடியும் !

கடவுளால் மட்டுமே முடியும் !

ஒரு சமயம்.. அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர். " ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான்…
சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள்!

சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள்!

சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள்! அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (emoloyee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா? பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம். அன்று, பிராம்மணர்கள் 4 வேதங்கள், அதனுடைய உபநிஷத்துக்கள், 4 உப வேதங்கள்,…
சிருங்கேரீ, ஆச்சாரியரால் எழுதப்பட்ட ஓர் ஸமஸ்கிருத நாடகம்.

சிருங்கேரீ, ஆச்சாரியரால் எழுதப்பட்ட ஓர் ஸமஸ்கிருத நாடகம்.

சிருங்கேரீ, ஆச்சாரியரால் எழுதப்பட்ட ஓர் ஸமஸ்கிருத நாடகம்.    பார்வதி நாயகனான சிவன், சிவராத்திரி கழிந்து வேட்டைக்குச்சென்று தனது இருப்பிடமான கைலாசத்திற்கு திரும்புகிறார். ஆனால் உமையவள் கையிலாய வாயில் காப்போனிடம் அவரை யாரென்றே தெரியாது என்றும் எனவே கண்டவர்களையும் உள்ளே விட…
நீர் வீழ்ச்சி- – சுஜாதா

நீர் வீழ்ச்சி- – சுஜாதா

எனக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப்போவதில்லை. பாண தீர்த்தத்தில் ஒரு முறை தடுக்கி விழுந்து, தாமிரபரணியில் சேர்ந்துகொள்ள இருந்தேன். அதே போல், ஒகனேக்கலில் பாசி வழுக்கி காவிரியில் கலக்க இருந்தேன். அப்புறம் அகஸ்தியர் ஃபால்ஸில்… எதற்கு விவரம்? நீ.வீக்கும் எனக்கும் சரிப்பட்டு…
Thirukkural Chapter 53. சுற்றந்தழால் – ENDEARING RELATIVES

Thirukkural Chapter 53. சுற்றந்தழால் – ENDEARING RELATIVES

Thirukkural Chapter 53. சுற்றந்தழால் - ENDEARING RELATIVES 521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. Adversities may have separated people from their circle of associates in many ways. But their…
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை…..

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை…..

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை..... 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.. 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி…
இராமன் யார்?

இராமன் யார்?

இராமன் யார்? இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா? இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன். அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால்…
“எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?….’  – காஞ்சி பெரியவர்

“எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?….’ – காஞ்சி பெரியவர்

"எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?....' ( கடவுள் எதிர்ப்பு கட்சி ஒன்றின் தொண்டர்களுக்கு) (கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் தாயைத் தவிர வேறு யாரால் இப்படிக் கருணை பொங்க அருள்புரிய முடியும்? மார்ச் 08,2016, தினமலர் அன்று…
வெத்தல பாக்கு

வெத்தல பாக்கு

வெத்தல பாக்கு "வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம்" தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து…