எம் தேசத்து என் இளைஞனே..

எம் தேசத்து என் இளைஞனே..

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு, ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.. ''எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக…
அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்

அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்

அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும் *பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...* 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 4. மூக்குமுட்ட…
ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ்

ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ்

இதோ ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு - ஸ்ரீரங்கம் ரமேஷ் எழுதியது .. ராகம் : மோஹனம் பல்லவி கண்ணா ...ஒரு கள்வன் நீயோ வெண்ணைபோல் என்னை திருடவந்தாயோ குழலாலே என்னை கட்டி இசையாலே என்னை சுத்தி சுத்தி சுத்தி வந்து,…
இந்துசமயம்_உருவான இடம் தமிழ்நாடு./தென்னாடு..

இந்துசமயம்_உருவான இடம் தமிழ்நாடு./தென்னாடு..

இந்துசமயம்_உருவான இடம் தமிழ்நாடு./தென்னாடு.. ********* #இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் : 1.சைவம் 2.வைணவம் 3.கெளமாரம் 4.காணாபத்தியம் 5.செளரம் 6.சாக்தம் 7.ஸ்மார்த்தம் #சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவ கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளன...! #வைணவத்தின் 108…
விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…?

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…?

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது...? 1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,"மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா" என்று கேட்டார். யாரும்…
உணவில் ஒரு பாடம் !

உணவில் ஒரு பாடம் !

உணவில் ஒரு பாடம் ! ஒரு சமயம் சப்பாத்தியை சுடச் சுடத் தயாரித்து சிவாஜிக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் அன்னை ஜீஜாபாய். ஆனால் உணவில் கவனம் செலுத்தாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் சத்ரபதி. பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டு பெரும் வலிமையுடன் இருக்கும் ஔரங்கசீப்பை…
மனிதர்கள் மூன்று வகை உண்டு.,

மனிதர்கள் மூன்று வகை உண்டு.,

மனிதர்கள் மூன்று வகை உண்டு., 1.கஜ கர்ணம் 2.அஜ கர்ணம் 3.கோ கர்ணம் 1. கஜகர்ணம் : - யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது! அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல…
குருஷேத்திரம்..பதினேழாம் நாள் போர் முடித்த இரவு..

குருஷேத்திரம்..பதினேழாம் நாள் போர் முடித்த இரவு..

குருஷேத்திரம்..பதினேழாம் நாள் போர் முடித்த இரவு.. தனது பாசறைகளைப் பார்வையிட்டவாறே, நாளைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்த தருமனும், பீமனும், சற்று தொலைவில் தெரிந்த கிருஷ்ணரின் கூடாரத்தில் விளக்கெரிவது கண்டு வியப்புற்றனர். எப்போதும், எல்லோருக்கும் முன்பு, அடுத்த கட்ட போர்நிகழ்வுகளை ஆலோசிக்கும்…
கற்களின் தரம் அறிவது எப்படி?

கற்களின் தரம் அறிவது எப்படி?

கற்களின் தரம் அறிவது எப்படி? முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும். பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் :-…
நாட்டுப் பெண், மாட்டுப் பெண் —-??

நாட்டுப் பெண், மாட்டுப் பெண் —-??

நாட்டுப் பெண், மாட்டுப் பெண் நாட்டுப் பெண், மாட்டுப் பெண் என்ற சொற்களைப் to பலரும் கேட்டிருப்பீர்கள். குறிப்பாக பிராமணப் பெண்களிடம் இச்சொற்கள் அடிக்கடி புழங்கும். நாட்டுப்பெண், மாட்டுப்பெண் என்றால் என்ன ? உங்களுக்குத் தெரியுமா ? நீர்ப்பாசன வசதி உள்ள…