ஸ்ரீரங்கம் பயணம் – சுஜாதா

ஸ்ரீரங்கம் பயணம் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் புறப்பட்டு விடுவேன். ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் அதிகாலை கொண்டு சேர்த்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் நகர நாகரீகத்தின் தாக்கத்தால் கோவில் சார்ந்த இந்த நகரம் கொச்சைப்படுத்தப்படுவதைக் கவனிக்கிறேன். இதுபற்றி வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. ஆதங்கம்தான்.ஸ்ரீரங்கம்…

பிறப்பால் அனைவரும் சமம்

பிறப்பால் அனைவரும் சமம் என்று உலகின் மூத்த மற்றும் முன்னோடி வேதமான ரிக்வேதம் சொல்கிறது இப்படி சொல்வது இந்து மதம் புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள். சரியான அர்த்தம் தெரியாமல் ஒரு பிதற்றல் பலரால் சொல்லப்படுகிறது பிராமணன் தலையில் பிறந்தான்;…
“வெல்லவே முடியாதது…” தர்மம்

“வெல்லவே முடியாதது…” தர்மம்

மஹாபாரதப்போர்... 18 நாள் யுத்தம்... வெற்றி பாண்டவர்களுக்கு... ஆனால், ஒரு விஷயம்... கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்... இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...? ஸ்ரீ கிருஷ்ணர்…
* குரு ப்ரீதி *

* குரு ப்ரீதி *

டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்.. அரசு முறை பயணமாக 'மஸ்கட்'டுக்கு செல்கிறார்.. அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்.. விமானம் நின்று படிகள் இணைக்கப் பட சர்மா அவர்கள்…
, தான்சேன் சங்கீதம் பயின்றது ஸ்வாமி ஹரிதாஸிடம்

, தான்சேன் சங்கீதம் பயின்றது ஸ்வாமி ஹரிதாஸிடம்

ஹரே கிருஷ்ணா ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். ஒருமுறை இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாசர், கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு, சரிகமபதநி சப்த ஸ்வரங்களைப் போதித்தார். இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய…
“வே’ என்ற ஒற்றைத் தமிழெழுத்து

“வே’ என்ற ஒற்றைத் தமிழெழுத்து

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான். சுற்றிலுமிட்டு மறைத்துப்…
அற்புதமே பெண் உருவானது.

அற்புதமே பெண் உருவானது.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு புடவைகளை எடுத்துச் சென்றது ஏன் தெரியுமா? அந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில், அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும்…
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’

இந்தியில் Ka, kha, ha, ga என நான்கு "க" உண்டு. ஆனால் தமிழில் "க" என ஒரேயொரு எழுத்து மட்டுமே உண்டு. தமிழில் ஒரேயொரு "க" மட்டுமல்ல ஒரேயொரு 'ச' 'த' 'ப' மட்டுமே உண்டு. ஆனால் இந்தியில் இவை…
முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?” ... என்ன பதில் சொல்வது இதற்கு..? நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் : புராண காலங்களில் வாழை இலையின்…
கணிதமேதை ராமானுஜம்

கணிதமேதை ராமானுஜம்

கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம், "உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?" என்று கேட்டார். நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன், ஆனால், நான் எதிர்பார்க்கும் நபரைக் காண இயலவில்லை என…