வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம்.

வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம்.

'அப்பிராணி' என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இந்த வார்த்தைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருந்தவர் அன்றைய இளையராஜா. ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார். சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா. அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார். பரிவுடன் நடந்து…
துரியோதனன் 3 கேள்விகளுக்கான பதில்கள்

துரியோதனன் 3 கேள்விகளுக்கான பதில்கள்

 துரியோதனன் மகாபாரத போரில் தொடை பிளக்கப் பட்டு, மரணப்படுக்கையில் உயிர் போகாமல் வேதனையோடு கிடந்த போது ஸ்ரீ கிருஷ்ணர் அந்த இடம் வந்தார். உயிர் அவனை விட்டுப் பிரியவில்லை காரணம், துரியோதனன் மனதில் இருந்த அந்த மூன்று கேள்விகள் தான். அவனால்…
வெற்றிலை

வெற்றிலை

வெற்றிலை ---------------------- வெற்றிலை பாக்கு போடுவது (தாம்பூலம் தரிப்பது) நம் நாட்டின் பண்டைய நாள் தொட்டு இருந்து வரும் வழக்கம். வெற்றிலையில் பாலில் இருப்பதை விட அதிகமான இரும்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் இருக்கின்றன. உலகில் உள்ள மக்கள் தொகையில் பத்தில்…
சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

*சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்!* ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார். காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம்* ஒரு சமயம் ஒருவர்…
சிவ குக குமர பராசல பதியே!

சிவ குக குமர பராசல பதியே!

சிவ குக குமர பராசல பதியே! -  வாரியார் சுவாமிகள் எழுதியது. (ஜனகணமன இசையில் பாடவும் . எவ்வளவு அழகாக பொருந்துகிறது பாருங்கள். ஓம் முருகா !)   சிவ குக குமர பராசல பதியே! சீரலை வாயுறை நாதா சிந்தூர…
Will This Hell Freeze? – Translation of a Tamil Poem written by Mahakavi Subramanya Barathi – Srirangam Ramesh

Will This Hell Freeze? – Translation of a Tamil Poem written by Mahakavi Subramanya Barathi – Srirangam Ramesh

தீர்த்தக் கரையினிலே தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில் செண்பகதோ ட்டத்திலே, பார்த்திரு ந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே பாங்கியோ டெ ன்றுசொன்னாய். வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ! பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே பாவை தெரியுதடீ! மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே வேதனை செய்குதடீ !…