கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh

கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh

கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh "உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே" கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம்…
கண்வைப்பாய் கமலத்தாயே !– கண்ணதாசன்

கண்வைப்பாய் கமலத்தாயே !– கண்ணதாசன்

கண்வைப்பாய் கமலத்தாயே !-- கண்ணதாசன் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய் ! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன் நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்! மாலவன் மீது…
 சீதை சொன்ன நீதி!

 சீதை சொன்ன நீதி!

 சீதை சொன்ன நீதி! நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.…
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்.

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்.

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள். "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன"…
திருவள்ளுவர் வழிபாடு

திருவள்ளுவர் வழிபாடு

திருவள்ளுவர் வழிபாடு   கேரளா மாநிலம் கோட்டயம்,இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் திருவள்ளுவர் வழிபாடு உள்ளது. திருக்குறளை ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை வணங்குகிறார்கள் திருவள்ளுவர் வழிபாட்டு கட்டிடத்தை ‘ஞானமடம்’ என்கிறார்கள். கருவறையில் திருவள்ளுவரின் சிலை…
மங்கலக் கமலச் செல்வீ!- கண்ணதாசன்

மங்கலக் கமலச் செல்வீ!- கண்ணதாசன்

மங்கலக் கமலச் செல்வீ! மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய் ! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன் நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்! மாலவன் மீது வைத்த…
திருவள்ளுவர்-அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு

திருவள்ளுவர்-அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு

திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதனையோ அல்லது எந்த சமயத்தையும் சாராதவர் என்பதனையே அவர் இயற்றிய திருக்குறளில் உள்ள கருத்துக்களைக் கொண்டன்றோ கூறவேண்டும்! அப்படிக் கூறாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் விருப்பங்களுக்கேற்பக் கூறுவது ஆராய்ச்சியாளர்களுக்கு அழகல்ல. திருவள்ளுவர் சமண மதத்தைச் சார்ந்தவர்…
“காராம் பசு எங்கே?”—பெரியவா

“காராம் பசு எங்கே?”—பெரியவா

"காராம் பசு எங்கே?"---பெரியவா திருவிடைமருதூரில் ஸ்ரீ மடம் முகாம். தினமும் ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வர பூஜைக்கு முன்னதாக கோபூஜை நடைபெறும். அதற்காக என்று ஒரு காராம்பசு மடத்தில் இருந்தது. ஒரு நாள் கோபூஜைக்கு அந்தப் பசுமாடு வரவில்லை. வேறு ஏதோ ஒரு பசு…
எங்கள் தமிழ் மொழி!

எங்கள் தமிழ் மொழி!

எங்கள் தமிழ் மொழி! --------------------------------- விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது மொழிதல்: வளமான சொற்கள்…
கவியரசர் அசந்து போனார்.

கவியரசர் அசந்து போனார்.

வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது, "தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்" என்று கம்பர் கூறுகிறார். "தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?" என்று…