அத்தனை ஊர்களும் ஒரே நேர்கோட்டில்

அத்தனை ஊர்களும் ஒரே நேர்கோட்டில்

ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது ..... ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்‌ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான் .... இதில் பெரிய…
ஸ்ரீராமர்_தோற்றது தெரியுமா?

ஸ்ரீராமர்_தோற்றது தெரியுமா?

ஸ்ரீராமர்_தோற்றது தெரியுமா? கோதாவரி நதி. ஸ்ரீராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் நீச்சல் போட்டி. நதிக்கு நடுவில் உள்ள பாறையை யார் முதலில் தொட்டுவிட்டுக் கரைக்கு வருகிறார் என்பதுதான் போட்டி. அந்தப் பாறையின் மேலே நடுவராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீலட்சுமணர். ராவணன் எனும் அரக்கனையே அழித்தொழிக்க அவதரித்த…
தமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்

தமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்

தமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்; அ =எட்டு ஆ =பசு ஈ =ஒரு பூச்சி உ =சிவன் ஊ =தசை ஐ =ஐந்து ஓ=மதகு நீர் தாங்கும் பலகை கா =சோலை கு =பூமி கூ =பூமி கை =கரம்…
அர்த்தமுள்ள இந்து மதம்-கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்து மதம்-கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன் ---------------------------- 1.கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ…
இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா ?

இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா ?

இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா ? பிரம்மாவின் மகன் மரீசீ மரீசீயின் மகன் கஷ்யபர் கஷ்யபரின் மகன் விவஸ்வான் விவஸ்வானின் மகன் மனு மனுவின் மகன் இஷ்வாகு இஷ்வாகுவின் மகன் விகுக்ஷி விகுக்ஷியின் மகன் புரண்ஜயா புரண்ஜயாவின் மகன் அணரன்யா அணரன்யாவின் மகன் ப்ருது ப்ருதுவின் மகன் விஷ்வாகஷா விஷ்வாகஷாவின் மகன் ஆர்தரா ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 யுவான்ஷ்வாவின்…
கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்

கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்

கடவுள் வாழ்த்து ஆதியுமாய் அந்தமுமாய் மேவி நிற்கும் சக்தியே அநாதியென்று காலம்வென்று வீசும் பெருஞ்சோதியே பாதிமூடியக்கண்கள் பாதி பேரொளிப்படர்க் கடல் மூடுமந்திரம் உரைக்கும் மௌன மொழியின் ஓசையே யாதுமாகி ஏழுலகும் உயிர் விதைத்த விந்தையாய் கடாவி நின்று காத்து வளர் வாழ்வளிக்கும்…
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…!!

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும் , அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து…
சரயு நதியில்..

சரயு நதியில்..

சரயு நதியில்.. சீதையும் பூமிக்குள் மறைந்து லக்‌ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி…
வாழ்நாளில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்..!!

வாழ்நாளில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்..!!

வாழ்நாளில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்..!! தூணில் கருடன் மேல் அமர்ந்துள்ள திருமாலின் அழகிய இந்த சிற்பம், அப்படியே அந்த தூணின் கல்லிலயே வடிக்கப்பட்டது ! இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா ? இது போன்று இனி யாருமே செய்து…
தேப்பெரும் கமலத்தாயே–கண்ணதாசன்

தேப்பெரும் கமலத்தாயே–கண்ணதாசன்

தேப்பெரும் கமலத்தாயே--கண்ணதாசன் நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல் நேர்கொண்ட மாந்தர்வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்! சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால் சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல் வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும் வேய்கொண்ட தோளினாய் உன்…