க் உண்டா ?இல்லையா ?

க் உண்டா ?இல்லையா ?

க் உண்டா ?இல்லையா ? ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா? இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால்…
தாழம் பூ

தாழம் பூ

மின்னல் வந்தால் வெடித்து மலரும் பூ தாழம் பூ பயன்கள் மின்னல் பட்ட உடனே மலரும் தாழை! விளக்கத்தை கேட்டு வியந்த எம்.ஜி.ஆர்! தாழம் பூ என கூறப்படும் தாழை மலர்கள் மின்னல் படுவதால் தான் மலர்கிறது என்ற கூற்றை நீங்கள்…
பிரித்து எழுதுதல்

பிரித்து எழுதுதல்

பிரித்து எழுதுதல் தமிழில் எந்த எந்த வார்த்தைகளை சேர்த்து எழுத வேண்டும், சேர்த்து எழுதக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எழுதும் போது நான் தான் வந்து கொண்டு மேல் சொன்ன இந்த வார்த்தைகளை சேர்த்துதான் எழுத வேண்டும்.…
கமலா தேவி சட்டோபாத்யாய்

கமலா தேவி சட்டோபாத்யாய்

கமலா தேவி சட்டோபாத்யாய் மதத்தை பரப்புவதற்காக கிறித்தவ மிஷநரியால் அஸ்ஸாமுக்கு ஒருவர் அனுப்பப்பட்டார் அவரது பெயர் க்ரூஸ் .. அஸ்ஸாமில் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வந்துள்ளார். போதகர் மெதுவாக வீட்டை ஆராயத் தொடங்கினார்.…
நவ கிரகங்கள் ஆலயங்கள்

நவ கிரகங்கள் ஆலயங்கள்

நவ கிரகங்கள் ஆலயங்கள் (ஒன்பது) நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!  நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம்…
சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம்

சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம்

சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம்! பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார். அடிப்படையில்…
தருமபுத்திரர்

தருமபுத்திரர்

தருமபுத்திரர் பாண்டவர்களின் பன்னிரெண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம். அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது. அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை…
ஒரு முஸ்லிம் தையற்காரரிடம் பெரியவா

ஒரு முஸ்லிம் தையற்காரரிடம் பெரியவா

ஒரு முஸ்லிம் தையற்காரரிடம் பெரியவா பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம். ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல், சகலமும் பெரியவாள்தான் அவருக்கு. அவரோ திருச்சியில் இருந்தார். பெரியவாளோ ஊர் சுற்றிக்…
அனுமன் சன்னிதிகளில் செந்தூரம்

அனுமன் சன்னிதிகளில் செந்தூரம்

அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரப் பொட்டு வழங்குவதைப் பார்க்கலாம். இந்த செந்தூரப் பொட்டு எதற்காக வழங்கப்படுகிறது என்பதற்கு ராமாயணத்தில் ஒரு கதை இருக்கிறது. ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரப் பொட்டு வைத்திருந்தார். அதைப் பார்த்த அனுமன்,…
இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு

இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு கோரை,அறுகு இவற்றின் இலை ---புல் நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள் மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை…