மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன? மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை , அவிட்டம்தி, திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே…
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் தமிழ் மண்தான், இங்கு மட்டும் நாற்பதாயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள்…
ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஸ்ரீ குருப்யோ நமஹ !

ஸ்ரீ குருப்யோ நமஹ ! அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். ‘‘கேளுங்கள் மன்னா!’’ ‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார். ‘‘ஆம்,…
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா 

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா 

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா  1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர்…
108 சித்தர்களின் பெயர்கள்

108 சித்தர்களின் பெயர்கள்

108 சித்தர்களின் பெயர்கள் 1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6. மச்சமுனி. 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர். 8. சட்டைமுனி சித்தர். 9. அகத்தியர். 10. தேரையர். 11. கோரக்கர். 12.…
‘திருவள்ளுவர்’ (1941) திரைப்படம்

‘திருவள்ளுவர்’ (1941) திரைப்படம்

 'திருவள்ளுவர்' (1941) திரைப்படம் தமிழ் பேசும் படத்தின் தொண்ணூறு வருட சரித்திரத்தில் ஒரே முறை தான் 'திருவள்ளுவர்' (1941) திரைப்படம் வந்திருக்கிறது... அதாவது ஒரு முழுப் படம் திருவள்ளுவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது... சிறுகளத்தூர் சாமா திருநீறு தரித்த திருவள்ளுவராக நடித்தார்.
குமரகுருபரர் வேண்டுகோள்

குமரகுருபரர் வேண்டுகோள்

குமரகுருபரர் வேண்டுகோள் காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் குமரகுருபரர் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க…
நுட்பவியல் கலைச் சொற்கள்

நுட்பவியல் கலைச் சொற்கள்

நுட்பவியல் கலைச் சொற்கள் மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் : 1. WhatsApp - புலனம் 2. youtube - வலையொளி 3. Instagram - படவரி 4. WeChat - அளாவி 5.Messanger…
பீஷ்மர் உபதேசித்த 24 நாமங்கள்

பீஷ்மர் உபதேசித்த 24 நாமங்கள்

பீஷ்மர் உபதேசித்த 24 நாமங்கள் மகாபாரத போரில் அடிபட்டு உத்தராயணம் வந்த பிறகு தன் இச்சைப்படி வீரமரணம் எய்திய பீஷ்ம பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து துதித்த 1008 நாமங்களே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆயிற்று. அதில் 24 நாமங்கள் முக்கியமானதாக…
குறுகிய கால இன்பங்கள்!

குறுகிய கால இன்பங்கள்!

குறுகிய கால இன்பங்கள்! *ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள்.*_ _எலிக்கு தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி._ _இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று…