Posted inதேன் கிண்ணம்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!
கோவிந்தன் என்ற பெயருடைய, பெரியவர் ஒருவர், கோவில்கள் நிறைந்த அந்த அழகான ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் கிருஷ்ணபகவானின் சிறந்த பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் அழகிய…