சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

கோவிந்தன் என்ற பெயருடைய, பெரியவர் ஒருவர், கோவில்கள் நிறைந்த அந்த அழகான ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் கிருஷ்ணபகவானின் சிறந்த பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் அழகிய…

சொர்க்கம், நரகம்

ஒரு மன்னனுக்கு சொர்க்கம், நரகம் குறித்த பெருத்த சந்தேகம் வந்தது. அதை யாராலும் தீர்க்க முடியவில்லை. இந்நிலையில், காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தான் மன்னன். இவரிடம் கேட்கலாம் என்று முனிவர் தவம் கலைய காத்திருந்தான். கண் விழித்தார்…

மிகச்சிறந்த பொய்

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த…
க் உண்டா ?இல்லையா ?

க் உண்டா ?இல்லையா ?

க் உண்டா ?இல்லையா ? ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார். இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா? இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால்…

Kamban – An inspiration

Kamban - An inspiration "உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே" கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம் சொல்லப் புகுந்த காவியத்திலே, முதல்…

பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறி கொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ…

#கிருஷ்ணரின்_பிள்ளை – பிரத்யும்னன்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் கதை திருமணம் எவ்வாறு நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு வம்சவிருத்தி எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம!?? விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து…

திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. எனது அன்பான சகோதரர்களே!! குழந்தைகளே!!! என்னிடம் எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். °மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உன்னத…

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் 1. அணில் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்) 2. ஆமை - திருமணஞ்சேரி 3. யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு, பெண்ணாடகம், திருக்கானப்போர். 4. ஈ - ஈங்கோய்மலை 5. எறும்பு - திருவெறும்பூர் 6.…

கவிஞர் #கண்ணதாசனைப் பற்றி #சுஜாதா :

கவிஞர் #கண்ணதாசனைப் பற்றி #சுஜாதா : 1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில்,…