உண்மையில் யார் பிராமணன்?

உண்மையில் யார் பிராமணன்?

இந்த உபநிஷதம் சாம வேதத்தைச் சார்ந்ததாகும். இது அறியாமையைத் தகர்ப்பதாகும். பிரம்ம ஞானம் விளங்கப் பெறாதவரை இடிப்பதாகும். ஆனால் அறிவு மேம்பாட்டுடையோரை ஏத்துவதாகும். இவ் வஜ்ரசூசிக் கொள்கை இவையே. வர்ணாசிரம தர்மத்தை, அதாவது பிரமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் எனும் நான்கு பிரிவுகளை…
ப்ராமணர்களிலும் தீண்டாமையை வெகு தீவிரமாக எதிர்த்தவர்கள் உண்டு

ப்ராமணர்களிலும் தீண்டாமையை வெகு தீவிரமாக எதிர்த்தவர்கள் உண்டு

ப்ராமணர்களிலும் தீண்டாமையை வெகு தீவிரமாக எதிர்த்தவர்கள் உண்டு // சிலரது தவறுக்கு மொத்த சமூகமும் பொறுப்பேற்க முடியாது - //  படத்தில் இருப்பவர் சாமிநாத குருக்கள் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - ஹரிஜன ஆலய ப்ரவேசத்தின் போது -…
“தமிழ் என்றால் என்ன?”

“தமிழ் என்றால் என்ன?”

"தமிழ் என்றால் என்ன?" இனிமையான 'ழ'வைத் தம்மிடத்தில் உடையது 'தமிழ்' (தமி+ழ்) என்று சொல்லலாமா" -பெரியவா (பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ் கட்டுரையாளர்-கணேச சர்மா) தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறைகி.வா.ஜ-விடம் , "தமிழ் என்றால்…
துளசியின் மகிமை !

துளசியின் மகிமை !

துளசியின் மகிமை !  ஏழை ஒருவன் தினமும் அதிகாலையில் எழுந்து தனக்கு சொந்தமான வயற்காட்டுக்கு சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து…
திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை

திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை முன்னொரு காலத்தில் காஷ்யப முனிவருக்கு பல கணங்கள் மகன்களாகப் பிறந்தனர். அஷ்டவசுக்கள் அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றாலும் திருமணம் ஆயிற்று. கானகங்களில் மனைவிகளுடன் சென்று திரிந்தனர். ஒரு முறை வசிஷ்ட முனிவர் காமதேனுப் பசுவை…
” நவ குஞ்சரம் “

” நவ குஞ்சரம் “

" நவ குஞ்சரம் " இந்த திருவுருவத்தை " நவ குஞ்சரம் " என்று சொல்வர். இது ஒன்பது வகை விலங்குகளின் உறுப்பை கொண்டு ஓருருவாய் தோற்றமளிக்கிறது. இது மகாபாரத காலத்தில் வில்லாளி அர்ஜுனன் தவமியற்றும் போது பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்…
மாரியும் மழையும்

மாரியும் மழையும்

மாரியும் மழையும் *ஏன் அடைமழை என்கிறோம்?* *அடைமழை = வினைத்தொகை!* *அடைத்த மழை* *அடைக்கின்ற மழை* *அடைக்கும் மழை* *விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!* *கனமழை வேறு! அடைமழை வேறு!*…
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!! மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம்…
முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா?

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா?

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா? திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்? குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா…
கை வீணை ஏந்தும் கலை வாணியே!

கை வீணை ஏந்தும் கலை வாணியே!

கை வீணை ஏந்தும் கலை வாணியே! 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. தெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:* 1. பிரம்மதேவனின் வீணை - அண்டம். 2. விஷ்ணு - பிண்டகம். 3. ருத்திரர் - சராசுரம்.…