பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..!

பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..!

பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..! #பவழமல்லிகை மலர்கள் - ஆன்மீக மருத்துவம்..! இறைவனுக்குச் சமர்ப்பிக்கக் கூடிய கோட்டு மலர்களில் மிகச்சிறப்பானது #பாரிஜாதம் எனப்பெறும் பவழமல்லி மலர்கள். மல்லிகை மலர் போன்ற வெண்மையான இதழ்ப்பகுதிகளையும்; செம்பவழ நிறத்தில் காம்பினையும் கொண்டுள்ளமையால் இவற்றிற்கு பவழமல்லி/பவளமல்லி என்ற…
அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா?

அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா?

அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா? திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால் திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும். திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும். திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு,…
 ‘நாலு’ க்கு என்னதாங்க ஸ்பெஷல்?

 ‘நாலு’ க்கு என்னதாங்க ஸ்பெஷல்?

 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்? 1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க. 2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல?? 4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும். 5. அவரு…
மங்கள வாழ்வு தரும் குங்கும பிரசாதம் பற்றிய பதிவுகள் 

மங்கள வாழ்வு தரும் குங்கும பிரசாதம் பற்றிய பதிவுகள் 

மங்கள வாழ்வு தரும் குங்கும பிரசாதம் பற்றிய பதிவுகள்  பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது. குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக்…
அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்

அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்

அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம் 1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… காலை எழுந்ததும்…
ஆட்சீஸ்வரர்_அச்சிறுபாக்கம்

ஆட்சீஸ்வரர்_அச்சிறுபாக்கம்

ஆட்சீஸ்வரர்_அச்சிறுபாக்கம் பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ,…
முருகப்பெருமானை பற்றிய 41 ருசிகரமான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

முருகப்பெருமானை பற்றிய 41 ருசிகரமான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஓம் சரவணபவாய நம: முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது முருகப்பெருமானை பற்றிய 41 ருசிகரமான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம். 1. முருகனின் திருவுருவங்கள்: 1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர்,…
தமிழே உலகின் முதல்  மொழி!

தமிழே உலகின் முதல் மொழி!

தமிழே உலகின் முதல் மொழி!   கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்! Mango - மாங்காய் Cash - காசு One - "ஒன்"று Eight - "எட்"டு Victory - வெற்றி Win - வெல்/வென்று…
முருடேஸ்வர் கோவில்

முருடேஸ்வர் கோவில்

முருடேஸ்வர் கோவில் முருடேஸ்வர் கோவில் பழமையானது, மூன்று பக்கம் கடல் சூழ்ந்த கந்துக மலையின் மீதுள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புதுப்பிக்கப்பட்டது.  கோவிலுக்கு அருகில்  123 அடிகள் / 37 மீட்டர்கள் உயரம் சிவன் சிலை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.…
பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் ! 1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும்…