ஸர்வம் கிருஷ்ணார்பனமஸ்து

ஸர்வம் கிருஷ்ணார்பனமஸ்து

ஸர்வம் கிருஷ்ணார்பனமஸ்து ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள். அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்துகொண்டிருந்தான். கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை…
இரட்டை சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்

இரட்டை சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்

சில தினமும் கூறப்படும் இரட்டை சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் குண்டக்க மண்டக்க.. குண்டக்க -இடுப்புப்பகுதி. மண்டக்க- தலைப்பகுதி... சிறுவர்கள் கால்பக்கம், தலைப்பக்கம் பார்க்காமல் தூங்குவார்கள். அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி, மாறி இருத்தலே குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள்.. அந்தி சந்தி... அந்தி -மாலைக்கும் இரவுக்கும்…
கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர்

கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர்

 இவர் தான் சபரிமலை ஐயப்பசாமிக்கு 'உறங்கும்பாட்டு ஹரிவராசனம் பாடலை இயற்றியவர். சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறங்குப்பாட்டு அர்த்தசாமபூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ…
கோயம்புத்தூர்: ஒரு விளக்கம் -கவிஞர் கண்ணதாசன்

கோயம்புத்தூர்: ஒரு விளக்கம் -கவிஞர் கண்ணதாசன்

கோயம்புத்தூர்: ஒரு விளக்கம் -கவிஞர் கண்ணதாசன் கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்! கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்! தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு திறமான கவிதொகுத்த கோவை யுண்டு இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்? எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்! என்கருத்தை…
“ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”

“ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”

"ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?” கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?” பாலு மகேந்திரா புரிந்து கொண்டார். இளையராஜா - பாலு…
பேப்பரில் பேர் – சுஜாதா

பேப்பரில் பேர் – சுஜாதா

பேப்பரில் பேர் - சுஜாதா  படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப்…
ஆற்றின் நடுவில் #மண்டபம் எதற்கு..?

ஆற்றின் நடுவில் #மண்டபம் எதற்கு..?

ஆற்றின் நடுவில் #மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்கு #தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், #பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..! நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள்.…
கிருஷ்ணர் மீது போலந்தில் வழக்கு

கிருஷ்ணர் மீது போலந்தில் வழக்கு

கிருஷ்ணர் மீது போலந்தில் வழக்கு உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் இந்து மதத்தின் செல்வாக்கு இஸ்கானுக்கு எதிராக போலந்தின் வார்சாவில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கைப் பாருங்கள்! போலந்து மற்றும் உலகம் முழுவதும் இஸ்கான் தனது…
சூழ்ச்சியரியா மக்களும் நிலக்கடலையும்..!!

சூழ்ச்சியரியா மக்களும் நிலக்கடலையும்..!!

சூழ்ச்சியரியா மக்களும் நிலக்கடலையும்..!! மல்லாட்டை/கல்லக்கா/வேர்க்கடலை/நிலக்கடலை - டாக்டர்களின் எதிரி . #நிலக்கடலை_சர்க்கரையை_கொல்லும்..!! ★ நீரழிவு நோயை தடுக்கும் ★ பித்தப் பை கல்லைக் கரைக்கும் ★ இதயம் காக்கும் ★ இளமையை பராமரிக்கும் ★ ஞாபக சக்தி அதிகரிக்கும் ★ மன…