பாவத்துக்குமீட்சி உண்டா…?”

பாவத்துக்குமீட்சி உண்டா…?”

பாவத்துக்குமீட்சி உண்டா...?" ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், "நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது  நான் செய்தபாவத்துக்குமீட்சி உண்டா...???" அடுத்தவன் ஞானியிடம் சொன்னான், 'நான் இவர் அளவுக்கு பெரிய…
இறை நம்பிக்கை உள்ளவர்கள் அசைவம்சாப்பிடலாமா  ?

இறை நம்பிக்கை உள்ளவர்கள் அசைவம்சாப்பிடலாமா ?

இறை நம்பிக்கை உள்ளவர்கள் அசைவம்சாப்பிடலாமா ? அசைவம் சாப்பிடலாமா கூடாதா ? இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை . பதில்… உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை… உணவுக்கு கடவுள்…
‘மதுரை வைத்தியநாத ஐயர்’

‘மதுரை வைத்தியநாத ஐயர்’

'மதுரை வைத்தியநாத ஐயர்' 'மதுரை வைத்தியநாத ஐயர்' - இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும். தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி…
ஸ்ரீகனகதாரா_ஸ்தோத்திரம் (தமிழில் தெளிவுரையுடன் )

ஸ்ரீகனகதாரா_ஸ்தோத்திரம் (தமிழில் தெளிவுரையுடன் )

ஸ்ரீகனகதாரா_ஸ்தோத்திரம் (தமிழில் தெளிவுரையுடன் ) அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா: 1 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல,…
பாரதி – நீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதி – நீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதி -நீ மட்டும் எப்படி மகாகவி? இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாத மகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்தது வெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறது எழுத்தில் நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின் முகம் நீ நவீனத்…
மனித மனம்

மனித மனம்

மனித மனம்   ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்... புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு…
கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள்.

கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள்.

  கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள். 'கடல் சூழ்ந்த இவ்வுலகை பரதனே ஆள, நீ போய் சடாமுடி தரித்துக் கொண்டு, தவங்களைச் செய்து, கானகம் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பதினான்கு ஆண்டுகள் சென்றபின் வா' என்று அரசன் சொன்னான்…
திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது

திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது

திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.  சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ:- விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிருந்து - வெயில் காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் - வசை கூற குறவாணர் குன்றி…
காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள்

காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள்

காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள் காஞ்சி சங்கர மடத்தில் இப்போது இருக்கும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்தின் 70ஆவது பீடாதிபதி. இந்த மடத்தின் வரலாறு எப்போது தொடங்குகிறது, இதில் மடாதிபதிகளாக இருந்த மற்ற 69 பேர் யார் யார் என்பதைத் தெரிந்து…
நேர் வகிடு

நேர் வகிடு

நேர் வகிடு அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை - தசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை. குழந்தைப் பேறு இல்லை. ராமேஸ்வரத்தில் திலஹோமம்,நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி - எல்லாம் பண்ணியாகி விட்டது.…