மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள் 1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும். நகை பணம் சொத்து 3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது. புத்தி கல்வி நற்பண்புகள் 4. மூன்று…
குரு வழிகாட்டலின் அவசியம்..!

குரு வழிகாட்டலின் அவசியம்..!

குரு வழிகாட்டலின் அவசியம்..! மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான். அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா"…
அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்:

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்:

திருக்குறள் தவிர 15 மேற்பட்ட நூல்களை வள்ளுவர் எழுதியுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்: 1. ஞானவெட்டியான் - 1500 2. திருக்குறள் - 1330 3. ரத்தினச்சிந்தமணி - 800 4. பஞ்சரத்தினம் - 500 5. கற்பம் -…
பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா கேள்வி, பதில்களிருந்து சில… (Shankara Baghavadpadha)

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா கேள்வி, பதில்களிருந்து சில… (Shankara Baghavadpadha)

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா கேள்வி, பதில்களிருந்து சில... (Shankara Baghavadpadha) 1. எது இதமானது ? தர்மம். 2. நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது. 3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். 4.…
கடவுளால் மட்டுமே முடியும்

கடவுளால் மட்டுமே முடியும்

கடவுளால் மட்டுமே முடியும் ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். "அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர். " ஆமாம் கிருஷ்ணா,அது…
வாக்குறுதி

வாக்குறுதி

வாக்குறுதி   அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை கவனித்தார் ஒரு செல்வந்தர். முதியவருக்கு அருகில் வந்து கேட்டார் "வெளியே குளிர் ,... உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?" முதியவர்…
#தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

#தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

#தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்? அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.. #தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்? இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...? கர்ணனுக்கு…
Etymology – Root words from Tamizh taken to English (ஆங்கிலத்தில் ஒலிக்கும் தமிழின் வேர்ச்சொற்கள்  )

Etymology – Root words from Tamizh taken to English (ஆங்கிலத்தில் ஒலிக்கும் தமிழின் வேர்ச்சொற்கள் )

Etymology - Root words from Tamizh taken to English (ஆங்கிலத்தில் ஒலிக்கும் தமிழின் வேர்ச்சொற்கள் ) கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்! Mango - மாங்காய் Cash - காசு One - "ஒன்"று…
யமதர்மராஜர் பெற்ற சாபம்!

யமதர்மராஜர் பெற்ற சாபம்!

யமதர்மராஜர் பெற்ற சாபம்! சாந்தி பிரியா பக்கங்கள் இணையதள முகவரியில் படித்த பக்தி கதை! விதுரர் என்பவர் ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த மன்னனின் அரண்மனையில் இருந்த வேலைக்காரியின் மகன். மாண்டவ்ய முனிவர் கொடுத்த சாபத்தின் காரணமாக அந்த வேலைக்காரிக்கு மகனாகப் பிறந்தவர்…