Posted inPoetry - Tamil தேன் கிண்ணம்
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்.
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்... அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ... பாடல் வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ!…