பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்.

பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்.

பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்... அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ... பாடல் வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ!…
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன   மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா? நான் சத்ரியன் அல்ல என்று கூறி…
“குசேலோபாக்யானம்”

“குசேலோபாக்யானம்”

"குசேலோபாக்யானம்" ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய்…
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.…
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வாருங்கள் அதனைப் பற்றி விரிவாக காணலாம்! "தவறாக நீங்கள் நினைப்பது:" "பெண்கள் படிக்க போக கூடாது, பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யனும், உதாரணமாக அடுப்படியில் வேலை…
“எனது சுயசரிதை” புத்தகத்தில் கூறுகிறார் சிவாஜி கணேசன்

“எனது சுயசரிதை” புத்தகத்தில் கூறுகிறார் சிவாஜி கணேசன்

“எனது சுயசரிதை” புத்தகத்தில் கூறுகிறார் சிவாஜி கணேசன் ‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக,…
12 கர்ம ஈர்ப்பு விதிகள் – சத்குரு ஞானானந்த சுவாமி

12 கர்ம ஈர்ப்பு விதிகள் – சத்குரு ஞானானந்த சுவாமி

நம் வாழ்க்கையையே மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம ஈர்ப்பு விதிகள் இவை. (1) மகத்தான விதி "காரணி மற்றும் விளைவு விதி" (Law of Cause and Effect.) "எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய்" நம்முடைய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன.…
மகாபிரசாதம்

மகாபிரசாதம்

மகாபிரசாதம் பூரி எனும் புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது, விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. கோவிலில் இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணி கிழிகளில் கட்டி ,…
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தியறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக் கொடி…
ஆண்டாளுக்கு ஏன் ‘கோதை’ என்ற பெயர் உண்டானது?

ஆண்டாளுக்கு ஏன் ‘கோதை’ என்ற பெயர் உண்டானது?

ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது? ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது? அழகுத் தமிழால் அரங்கப்பெருமானை ஆண்டதால் 'ஆண்டாள்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார் பூமிப்பிராட்டி. அவர் பிறந்தபோது, 'கோதை' என்றே பெரியாழ்வாரால் திருநாமம் சூட்டப்பட்டது. ஆண்டாளுக்கு…