கடவுளை பற்றிய கருத்து ……  — சுவாமி விவேகானந்தா

கடவுளை பற்றிய கருத்து …… — சுவாமி விவேகானந்தா

கடவுளை பற்றிய கருத்து ...... கடவுள் ஒருவர் இருக்கிறார் , அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே , எங்கும் நிறைத்திருக்கிறார் பற்றி உங்கள் கருத்து என்ன ?சற்று கண்களை மூடிக்கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்கு…
மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு…
தமிழாசிரியர் – AVM சரவணன்

தமிழாசிரியர் – AVM சரவணன்

தமிழாசிரியர் - AVM சரவணன்   ஒரு நாள் என் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் திரு. வி.அருணாசல ஐயர் என்பதை அறிந்தபோது மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. நான் மயிலை பி.எஸ்.உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தவர்…
சனி பகவானை தன் காலால் நசுக்கும் அனுமன்

சனி பகவானை தன் காலால் நசுக்கும் அனுமன்

சனி பகவானை தன் காலால் நசுக்கும் அனுமன்   சனி பகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா? சீதையை ராவணன் கடத்தி சென்றதால் ஸ்ரீ ராமன், ராவணன் மீது போர் தொடுத்த கதை நாம் அறிந்ததே. அந்த…
பாலச்சந்தர் சொன்ன பதில்

பாலச்சந்தர் சொன்ன பதில்

பாலச்சந்தர் சொன்ன பதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் பாலச்சந்தர். அவருக்கு எதிரே ஒரு பத்திரிகை நிருபர். இதுவரை அந்த நிருபர் கேட்ட கேள்விகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் தர்மசங்கடமானது. இதற்கு பதில்…
சீனிவாச ராமானுஜம்

சீனிவாச ராமானுஜம்

சீனிவாச ராமானுஜம்   தமிழ்நாட்டில் கடந்த எழுபது வருடமாக இருக்கும் பொய்களில் பிரதானமானது பிராமணர் சுரண்டல்காரர், பிராமணர் பணக்காரன் இன்னபிற‌ உண்மை அது அல்ல, அக்காலத்திலே மகா ஏழை பிராமணர்களும் இருந்தார்கள். ஒருவேளை உணவுக்கே சிரமபட்டார்கள், ஆனால் அவர்களிலும் மகா மகா…
வைஷ்ணவத்தில் பல தமிழ்ச் சொற்கள்

வைஷ்ணவத்தில் பல தமிழ்ச் சொற்கள்

வைஷ்ணவத்தில் பல தமிழ்ச் சொற்கள்   தேவரீர் திருமேனி பாங்கா?’ வைஷ்ணவத்தில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கத்தில் உள்ளன. இருந்தன என்று சொல்லலாம். அவை மறைந்து வருகின்றன. ரேழி, அரங்குள், திருமாப்படி, பத்தாயம், முதலான சொற்கள் முழுமையாகவே வழக்கொழிந்து போய்விட்டன. நெல்லே…
மகாகவி காளிதாசர்

மகாகவி காளிதாசர்

மகாகவி காளிதாசர் *ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!* *சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!* காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு... கொஞ்சம்…
கோவிந்தனின் இருக்கை

கோவிந்தனின் இருக்கை

கோவிந்தனின் இருக்கை பக்தன் : கிருஷ்ணா, என்னவாயிற்று. சௌகரியம் இல்லாமல் இருப்பது போல் காண்கிறாய் கிருஷ்ணா : ஆம். உன் மனதில் அமர்ந்து இருக்கிறேன். இடம் சௌகரியமாக இல்லை. பக்தன் : ஏன் அவ்வாறு கூறுகிறாய் கிருஷ்ணா : என்னவென்று சொல்வது.…