Sundara Anjaneyar Temple, Kallukuzhi, Trichy -சுந்தர ஆஞ்சநேயர் கோவில், கல்லுக்குழி, திருச்சி

Sundara Anjaneyar Temple, Kallukuzhi, Trichy -சுந்தர ஆஞ்சநேயர் கோவில், கல்லுக்குழி, திருச்சி

Sundara Anjaneyar Temple, Kallukuzhi, Trichy Sundara Anjaneyar Temple is a Hindu Temple dedicated to Lord Hanuman located at Kallukuzhi near Trichy Railway Station in Trichy City in Trichy District of…
விசாலாட்சி உமையே! – Kannadasan

விசாலாட்சி உமையே! – Kannadasan

உள்ள நாள் வரையிலே நன்மையும் தீமையும் ஒன்றென்றே எண்ண வரம்தா உறவோடு பகையையும் இரவோடு பகலையும் ஒருமித்துப் பார்க்க் வரம் தா வெள்ளம்போல் செல்வமும் வறுமையும் சமமென்று விளையாடும் வாழ்க்கை வரம் தா விதியென்றும் வலியதே மதியென்றும் சிறியதே வினை தீர்த்து…
எம்ஜிஆர் நடிக்க மறுத்த ‘தேவதாஸ்’

எம்ஜிஆர் நடிக்க மறுத்த ‘தேவதாஸ்’

எம்ஜிஆர் நடிக்க மறுத்த 'தேவதாஸ்' இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர், "ஆண்டவனே! (எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) "எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா…
விளையாட்டில் உள்ள தத்துவம்

விளையாட்டில் உள்ள தத்துவம்

விளையாட்டில் உள்ள தத்துவம் கீற கடைஞ்சு பருப்பு கடைஞ்சு கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பு காமிப்பார்கள் பெரியோர்கள். அந்த விளையாட்டில் உள்ள தத்துவம் தெரியுமா? --------------------------------------------------------------------------------- சிறு வயதில் நாம் அனைவரும் கீரை கடஞ்சு பருப்பு கடைஞ்சு விளையாடுவோம். விளையாட்டு: --------------------…
ஸ்பெயின் நாட்டு அரசி

ஸ்பெயின் நாட்டு அரசி

ஸ்பெயின் நாட்டு அரசி கிரேக்க நாட்டு ராஜமாதாவின் புதல்வி Sophia தற்போது ஸ்பெயின் நாட்டு அரசி. தன் அன்னை கிரேக்க ராணியைப் போலவே பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவள். கிரேக்க நாட்டு ராஜ குடும்பமே பெரியவாளை மட்டுமே தங்கள் குருவாக சரணடைந்துள்ளது.…
பாட்டி சொன்ன கதை

பாட்டி சொன்ன கதை

பாட்டி சொன்ன கதை   ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி…
இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு

இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு

*இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு* பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். விநாயகரே முழுமுதல் கடவுளாக கருதப்படுகிறார். எந்த காரியத்தை தொடங்கினாலும் பிள்ளையாரது அருள் இல்லாமல் அந்த காரியம் வெற்றி அடைவது இல்லை. சிவ பெருமான் கூட,பிள்ளையாரை வணங்கி விட்டுதான் காரியத்தை செய்ய…
லகரம் ,ழகரம் ,ளகரம் பயிற்சி வேண்டுமா ?

லகரம் ,ழகரம் ,ளகரம் பயிற்சி வேண்டுமா ?

லகரம் ,ழகரம் ,ளகரம் பயிற்சி வேண்டுமா ? வாய் விட்டுப் படியுங்கள் இந்தப் பாடலை ! -- ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே உருகு மடிய ரிதய…
தெரிந்துக்கொள்வோம் ஐந்து!

தெரிந்துக்கொள்வோம் ஐந்து!

தெரிந்துக்கொள்வோம் ஐந்து ! *1.பஞ்ச கன்னியர்* அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. *2.பஞ்சவாசம்* இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். *3.பஞ்சாமிர்தம்* சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். *4.பஞ்சபாண்டவர்* தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். *5.பஞ்சசீலம்* கொல்லாமை,…
‘பிரபுபாதம்’

‘பிரபுபாதம்’

'பிரபுபாதம்'   திருநாமம் தரித்து, குடிமி வைத்து, வேட்டி கட்டி, சேலை கட்டி, கழுத்தில் துளசிமாலை, கையில் ஜபமாலை , அதை கொண்டு திருநாம ஜபம், வெங்காயம் பூண்டு இல்லா சைவ உணவு, காப்பியும் தேநீரும் கூட குடிக்காத கட்டுபாடு, நாள்…