பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்…!!

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்…!!

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்...!! 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள். 3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப்…
ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள்

ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள்

ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள்   *9ன் சிறப்பு தெரியுமா?* *எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.* அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான…
‘ஆண்டவன் பிச்சி ”

‘ஆண்டவன் பிச்சி ”

'ஆண்டவன் பிச்சி '' இந்த பெயர் கேள்விப்பட்டதுண்டா? தெரியாதா? பரவாயில்லை. T .M .சௌந்தரராஜன் என்பவரையாவது தெரியுமா? கண்டிப்பாக தெரியுமே. நேரில் பார்த்திராவிட்டாலும் அவர் குரலை கேட்காத ஒரு தமிழன் வீடும் கிடையாதே. அவர் சினிமா பாட்டுகள் பாடியது இருக்கட்டும். தெய்வீக…
அம்பாளின்சேலையில் எச்சில்…!

அம்பாளின்சேலையில் எச்சில்…!

அம்பாளின்சேலையில் எச்சில்…!  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று…
கிருஷ்ண நீதி

கிருஷ்ண நீதி

 கிருஷ்ண நீதி பாரதப் போர் பதினெட்டாம் நாள். போர் முடிந்து எங்கும் அமைதி. கிருஷ்ண பரமாத்மா போர்க் களத்தை சுற்றி வருகிறார். சாகும் தருவாயில் ஒரு வீரன் 'தண்ணீர், தண்ணீர் ' எனக் கதறுகிறான். கிருஷ்ண பகவான் அவன் வாயில் தண்ணீர்…
சாண்டோ M.M.A. சின்னப்பா தேவர்.

சாண்டோ M.M.A. சின்னப்பா தேவர்.

சாண்டோ M.M.A. சின்னப்பா தேவர். போன நூற்றாண்டு அறுபதுகளில் திரை வானில் தனக்கென்று உச்சமாய் யாரும் தொடமுடியாத உயரத்தில் இருந்து தமிழ்ப் படங்களை தனித் தமிழராய் உற்சாகமாக கொடுத்துக் கொண்டிருந்தவர் தன, இந்த சாண்டோ. சின்னப்பா தேவர். பொதுவாக எந்தத்துறையிலும், பொறுப்பான…
இந்துஸ்தானி இராகங்களுக்கிணையான தென்னிந்திய செவ்வியல் இசை ராகங்கள்.

இந்துஸ்தானி இராகங்களுக்கிணையான தென்னிந்திய செவ்வியல் இசை ராகங்கள்.

இந்துஸ்தானி இராகங்களுக்கிணையான தென்னிந்திய செவ்வியல் இசை ராகங்கள். ஹீந்துஸ்தானி....................நம்முடைய ராகம். 1)பைரவ்...................................மாயாமாளவகௌளை 2)பிலாவல்...............................சங்கராபரணம். 3)யமன் கல்யாண்...................கல்யாணி 4)கமாஜ்........................................ஹரிகாம்போதி 5)மார்வா.......................................கமனச்ரமா 6)அஸாவேரி...............................நடபைரவி 7)காபி............................................கரஹரப்ரியா 8)பூர்வி.............................................பந்துவராளி 9)தோடி.............................................சுபபந்துவராளி 10)ஆகிர்பைரவ்..............................சக்ரவாகம் 11)பைராகி பைரவ்......................ரேவதி 12)மால்கௌன்ஸ்........................இந்தோளம். 13)பூபாலி தோடி.............................பூபாளம் 14)பாககேஸ்வரி............................ஸ்ரீரஞ்சனி 15)தேஷ்...............................................கேதாரகௌளை 16)ஜெய்ஜெய் வந்தி.........................துவஜாவந்தி 17)கலாவதி..........................................வலஜி 18)போபாலி,பூப்.................................மோகனம் 19)துர்கா.................................................சுத்த…
பாண்டியன் கொண்டை

பாண்டியன் கொண்டை

பாண்டியன் கொண்டை அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை. முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார். அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம். அவர் தான் அல்லூரி…
திருவாதிரை களி

திருவாதிரை களி

சேந்தனார் என்ற விறகுவெட்டி சிதம்பரம் அருகில் உள்ள ஒருை ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால்…
காஞ்சி காமாட்சி ! – – கண்ணதாசன்

காஞ்சி காமாட்சி ! – – கண்ணதாசன்

கல்லாக மரமாக காய்த்தவர் தம்மையும் கனியாக மாற்றும் அருளே கந்தல் உடைகட்டி அம்மா என்பார் வாழ்விலே கடலாக பொங்கும் அருளே சொல்லோடு பொருளோடு சுவையோடு விளையாடச் சுகமாக வந்த தமிழே தொடைமீது குருநாதன் தனை வைதீச்வரனுக்கும் சுடராக நிற்கும் அமுதே கல்லார்க்கும்…