சமஸ்க்ரிதம் பற்றி சாலமன் பாப்பையாவின் கருத்து

சமஸ்க்ரிதம் பற்றி சாலமன் பாப்பையாவின் கருத்து

சமஸ்க்ரிதம் பற்றி சாலமன் பாப்பையாவின் கருத்து எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில்…
சம்ஸ்கிருதம் பற்றி கண்ணதாசன்

சம்ஸ்கிருதம் பற்றி கண்ணதாசன்

*சம்ஸ்கிருதம் பற்றி கண்ணதாசன்* *எந்த ஒரு மொழியையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்து விட முடியாது. அது மட்டும் அல்ல ; அவன் தனக்கே துரோகம் செய்து கொள்கிறான்*. *வெறுப்பினால் பிற மொழிகளைப் படிக்காது விட்டு விடுகிறவன் ,…
பசுவுக்கு அகத்திக் கீரை

பசுவுக்கு அகத்திக் கீரை

பசுவுக்கு அகத்திக் கீரை பசு  ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள். அதிர்ந்து போனார்கள். 90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்து…
“ஆயிரம் நிலவே வா”

“ஆயிரம் நிலவே வா”

"ஆயிரம் நிலவே வா" எம்ஜிஆர் அவர்கள் திரைத்துறையில் கோலாச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் ஒரு நாள் ஸ்டுடியோவில் ஷூட்டிங் இடைவெளியில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்த போது "உன் விழியும் என் வாளும் சந்தித்தால்"- TMS அவருக்கு பாடிய பாடல் தெலுங்கில்…
அண்ணா ‘ அல்ல …’அன்னா… ‘

அண்ணா ‘ அல்ல …’அன்னா… ‘

பிராமண குடும்பத்தினர், 'ஏண்ணா, வாங்கண்ணா, போங்கண்ணா ...' என்று அழைக்கின்றனரே! கணவர் எப்படி அண்ணன் ஆவார்? சரியான புரிதல் இல்லாத கேள்வி இது. இது 'அண்ணா ' அல்ல ...'அன்னா... ' வாங்கோன்னா... போங்கோன்னா ...என்பதே சரி! 'அன்னா ' என்றால்…
யார் துறவி ?

யார் துறவி ?

யார் துறவி? புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது? புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத்…
# ஸ்ரீ புரந்தர தாஸர் #

# ஸ்ரீ புரந்தர தாஸர் #

# ஸ்ரீ புரந்தர தாஸர் # புரந்தர தாஸர் ....கர்நாடக சங்கீதப் பிதாமகர். சங்கீத மகா ஞானி.... சுமார் 530 வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். இவர் ஆரம்பக் காலத்தில் நவரத்தினம்வியாபாரம் செய்து வந்தவர். மகா கஞ்சர். அளவற்ற செல்வத்தை…
இலக்கியங்களை எளிமைப்படுத்தி….

இலக்கியங்களை எளிமைப்படுத்தி….

 இலக்கியங்களை எளிமைப்படுத்தி...   "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை." (“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.” (குறள் :1118) "அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை." ("மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்…
பெயர் காரணம்

பெயர் காரணம்

பெயர் காரணம்   Interesting Etymology ( Tamil) "பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ"(Periplus of Erythrean sea) என்ற புத்தகத்தில் முதலாம் நூற்றாண்டில் கடல் வாணிபம் குறித்த முக்கிய வரைபடம் குறிக்க பட்டுள்ளது . எரித்ரயென் கடல் என்பது இன்று நாம்…
அரசு பகுத்தறிவு சங்கம் – சுஜாதா

அரசு பகுத்தறிவு சங்கம் – சுஜாதா

அரசு பகுத்தறிவு சங்கம் - சுஜாதா உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள். -திருவாய்மொழி ஶ்ரீ ரங்கத்தில் அவ்வப்போது வைணவத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் எதிர்ப்புக்குரல்கள் எழும். நாங்கள்-கீழச்சித்திரை வீதிக்காரர்கள்-அதைக் கண்டுகொள்ளாமல் தமாஷாகத்தான் எடுத்துக்கொள்வோம்...…