காந்தாரி

காந்தாரி “நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா! நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை…

‘முன்ரோ கங்காளம்’

‘முன்ரோ கங்காளம்’   || ஸ்ரீவெங்கடேசன் மீது நம்பிக்கையற்ற ஆங்கிலேய அதிகாரி || ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி…
நல்ல தமிழில் எழுத வேண்டுமா?

நல்ல தமிழில் எழுத வேண்டுமா?

நல்ல தமிழில் எழுத வேண்டுமா? சொல்லுதல்: சுருக்கமாய்க் கூறுதல் பேசுதல்: நெடுநேரம் உரையாடுதல் கூறுதல்: கூறுபடுத்திச் சொல்லுதல். சாற்றுதல்: பலரறியக் கூறல். பன்னுதல்: திரும்பத் திரும்பச் சொல்லுதல் கொஞ்சுதல்: செல்லமாகச் சொல்லுதல் பிதற்றுதல்: பித்தனைப் போல் சொல்லுதல். ஓதுதல்: காதில் மெல்லச்…

ஆங்கில – தமிழ்ச் சொற்களை கவனியுங்கள்!

கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை கவனியுங்கள்! Mango - மாங்காய் Cash - காசு One - "ஒன்"று Eight - "எட்"டு Victory - வெற்றி Win - வெல்/வென்று Wagon - வாகனம் Elachi - ஏலக்காய்…

விவஸ்க்சேனா/ ஜனார்த்தனா

பகவானின் சஹஸ்ர நாமங்களுள் ' விவஸ்க்சேனா ' எனும் நாமம் இந்த பிரபஞ்சைத்தையே எதிர்த்து போராடும் படைப்பலத்தை தனித்து தனக்குடையவன் எனும் பொருளாகும். 'ஜனார்த்தனன்' எனும் நாமம் தனித்து ஒருவனாக எந்த ஒரு துணை படையின்றி அடியார்க்கு துன்புறுத்தும் பகைபவர்களை அழித்து…

சமையல்பொருட்களின் #ஆங்கிலபெயர்கள்

சமையல்பொருட்களின் ஆங்கிலபெயர்கள்: ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக் ஜாதிபத்திரி – Macmasalae – மெக் இஞ்சி – Ginger – ஜின்ஜர் சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர் பூண்டு – Garlic – கார்லிக் வெங்காயம்…
இரட்டை சொற்களுக்கான விளக்கம்* ..

இரட்டை சொற்களுக்கான விளக்கம்* ..

இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .. குண்டக்க மண்டக்க : குண்டக்க : இடுப்புப்பகுதி, மண்டக்க: தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில்…

பெரியவாளைப் பற்றி பேசும் ஸ்பெயின் நாட்டு அரசி

கிரேக்க நாட்டு ராஜமாதாவின் புதல்வி Sophia தற்போது ஸ்பெயின் நாட்டு அரசி. தன் அன்னை கிரேக்க ராணியைப் போலவே பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவள். கிரேக்க நாட்டு ராஜ குடும்பமே பெரியவாளை மட்டுமே தங்கள் குருவாக சரணடைந்துள்ளது. பெரியவா உத்தர சிதம்பரமான சதாராவில்…

உள்ளம் உருகுதய்யா…ஆண்டவன் பிச்சி அம்மாள்

உள்ளம் உருகுதய்யா... உள்ளம் உருகுதய்யா - முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே - எனக்குள் ஆசை பெருகுதப்பா பாடிப் பரவசமாய் - உன்னையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேறி - முருகா ஓடி வருவாயப்பா பாசம் அகன்றதய்யா - பந்த…

தமிழும் நயமும் ,கம்பனும் ,கண்ணதாசனும்

தமிழும் நயமும் ,கம்பனும் ,கண்ணதாசனும் இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர். தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை…