பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தியறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக் கொடி…
பாரதி – நீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதி – நீ மட்டும் எப்படி மகாகவி?

பாரதி -நீ மட்டும் எப்படி மகாகவி? இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாத மகாகவி நீ. ஏனெனில் அன்று மரித்தது வெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறது எழுத்தில் நீ வளர்த்த யாகம்தான். இன்றைய தமிழின் முகம் நீ நவீனத்…
கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள்.

கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள்.

  கைகேயி, தனது கட்டளைகளை இராமனுக்கு தெரிவிக்கிறாள். 'கடல் சூழ்ந்த இவ்வுலகை பரதனே ஆள, நீ போய் சடாமுடி தரித்துக் கொண்டு, தவங்களைச் செய்து, கானகம் சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பதினான்கு ஆண்டுகள் சென்றபின் வா' என்று அரசன் சொன்னான்…
திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது

திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது

திருச்செந்தூர் திருப்புகழ் மிக மிக சக்தி வாய்ந்தது.  சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ:- விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிருந்து - வெயில் காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் - வசை கூற குறவாணர் குன்றி…
கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்

கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்

கடவுள் வாழ்த்து ஆதியுமாய் அந்தமுமாய் மேவி நிற்கும் சக்தியே அநாதியென்று காலம்வென்று வீசும் பெருஞ்சோதியே பாதிமூடியக்கண்கள் பாதி பேரொளிப்படர்க் கடல் மூடுமந்திரம் உரைக்கும் மௌன மொழியின் ஓசையே யாதுமாகி ஏழுலகும் உயிர் விதைத்த விந்தையாய் கடாவி நின்று காத்து வளர் வாழ்வளிக்கும்…
தேப்பெரும் கமலத்தாயே–கண்ணதாசன்

தேப்பெரும் கமலத்தாயே–கண்ணதாசன்

தேப்பெரும் கமலத்தாயே--கண்ணதாசன் நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல் நேர்கொண்ட மாந்தர்வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்! சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால் சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல் வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும் வேய்கொண்ட தோளினாய் உன்…
கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh

கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh

கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh "உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே" கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம்…
கண்வைப்பாய் கமலத்தாயே !– கண்ணதாசன்

கண்வைப்பாய் கமலத்தாயே !– கண்ணதாசன்

கண்வைப்பாய் கமலத்தாயே !-- கண்ணதாசன் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய் ! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன் நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்! மாலவன் மீது…
மங்கலக் கமலச் செல்வீ!- கண்ணதாசன்

மங்கலக் கமலச் செல்வீ!- கண்ணதாசன்

மங்கலக் கமலச் செல்வீ! மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய் ! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன் நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்! மாலவன் மீது வைத்த…