ஆடாது அசங்காது வா கண்ணா!/O Krishna! Come slowly to me without making a move.

ஆடாது அசங்காது வா கண்ணா! /O Krishna! Come slowly to me without making a move. ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ ) உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்து ஆடுதே எனவே (ஆடாது) ஆடலை காண (கண்ணா உன் )…

கருணை கொண்ட கண்களே போற்றி – ஸ்ரீரங்கம் ரமேஷ்

கருணை கொண்ட கண்களே போற்றி - ஸ்ரீரங்கம் ரமேஷ் பல்லவி கருணை கொண்ட கண்களே போற்றி கண் தூங்கா தாயே போற்றி மண் வாழும் மக்கள் எல்லாம் உன் காலடியில் சரணம் தாயே சரணம் 1 பெண் நீயே இங்கு தாய்க்கெல்லாம்…

Kamban – An inspiration

Kamban - An inspiration "உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே" கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம் சொல்லப் புகுந்த காவியத்திலே, முதல்…
A SWEET Poem by a young ,contemporary Poet

A SWEET Poem by a young ,contemporary Poet

ஆராவமுதே ஓடி அமுதுண்ண வா! தேனும் பாலும் கற்கண்டும் தெவிட்டா இன்னமுதும் இன்னும் தோய்ந்த தயிரும் கொழிக்கும் வெண்ணெயும் கன்னல் சுவையில் திரட்டிய தீஞ்சுவைப் பாலும் அண்ணல் உனக்கு அர்ப்பணிக்கின்றேன் தின்ன நீ ஓடிவா! உப்பிட்ட சீடையும் உவந்த இனிப்பிட்ட பண்டமும்…
ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ்

ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ்

இதோ ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு - ஸ்ரீரங்கம் ரமேஷ் எழுதியது .. ராகம் : மோஹனம் பல்லவி கண்ணா ...ஒரு கள்வன் நீயோ வெண்ணைபோல் என்னை திருடவந்தாயோ குழலாலே என்னை கட்டி இசையாலே என்னை சுத்தி சுத்தி சுத்தி வந்து,…