பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறி கொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ…

#கிருஷ்ணரின்_பிள்ளை – பிரத்யும்னன்

தெரிந்த கதை தெரியாத வரலாறு. கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் பிறந்த பிரத்யும்னன் கதை திருமணம் எவ்வாறு நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு வம்சவிருத்தி எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம!?? விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து…

SL Bhyrappa

In the mid-20th century, a young man was deeply upset at himself after reading a particular book. Born in a very poor family, he had lost all his family members…

திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. எனது அன்பான சகோதரர்களே!! குழந்தைகளே!!! என்னிடம் எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். °மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உன்னத…

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் 1. அணில் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்) 2. ஆமை - திருமணஞ்சேரி 3. யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு, பெண்ணாடகம், திருக்கானப்போர். 4. ஈ - ஈங்கோய்மலை 5. எறும்பு - திருவெறும்பூர் 6.…