உள்ளம் உருகுதய்யா…ஆண்டவன் பிச்சி அம்மாள்

உள்ளம் உருகுதய்யா... உள்ளம் உருகுதய்யா - முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே - எனக்குள் ஆசை பெருகுதப்பா பாடிப் பரவசமாய் - உன்னையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேறி - முருகா ஓடி வருவாயப்பா பாசம் அகன்றதய்யா - பந்த…

கருணை கொண்ட கண்களே போற்றி – ஸ்ரீரங்கம் ரமேஷ்

கருணை கொண்ட கண்களே போற்றி - ஸ்ரீரங்கம் ரமேஷ் பல்லவி கருணை கொண்ட கண்களே போற்றி கண் தூங்கா தாயே போற்றி மண் வாழும் மக்கள் எல்லாம் உன் காலடியில் சரணம் தாயே சரணம் 1 பெண் நீயே இங்கு தாய்க்கெல்லாம்…

தமிழும் நயமும் ,கம்பனும் ,கண்ணதாசனும்

தமிழும் நயமும் ,கம்பனும் ,கண்ணதாசனும் இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர். தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை…

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

கோவிந்தன் என்ற பெயருடைய, பெரியவர் ஒருவர், கோவில்கள் நிறைந்த அந்த அழகான ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் கிருஷ்ணபகவானின் சிறந்த பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் அழகிய…

சொர்க்கம், நரகம்

ஒரு மன்னனுக்கு சொர்க்கம், நரகம் குறித்த பெருத்த சந்தேகம் வந்தது. அதை யாராலும் தீர்க்க முடியவில்லை. இந்நிலையில், காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தான் மன்னன். இவரிடம் கேட்கலாம் என்று முனிவர் தவம் கலைய காத்திருந்தான். கண் விழித்தார்…

மிகச்சிறந்த பொய்

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த…