பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்…!!

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்…!!

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்...!! 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள். 3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப்…
ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள்

ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள்

ஒன்பதின் தத்துவம் என்ன என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள்   *9ன் சிறப்பு தெரியுமா?* *எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது.* அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான…
‘ஆண்டவன் பிச்சி ”

‘ஆண்டவன் பிச்சி ”

'ஆண்டவன் பிச்சி '' இந்த பெயர் கேள்விப்பட்டதுண்டா? தெரியாதா? பரவாயில்லை. T .M .சௌந்தரராஜன் என்பவரையாவது தெரியுமா? கண்டிப்பாக தெரியுமே. நேரில் பார்த்திராவிட்டாலும் அவர் குரலை கேட்காத ஒரு தமிழன் வீடும் கிடையாதே. அவர் சினிமா பாட்டுகள் பாடியது இருக்கட்டும். தெய்வீக…
அம்பாளின்சேலையில் எச்சில்…!

அம்பாளின்சேலையில் எச்சில்…!

அம்பாளின்சேலையில் எச்சில்…!  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று…
கிருஷ்ண நீதி

கிருஷ்ண நீதி

 கிருஷ்ண நீதி பாரதப் போர் பதினெட்டாம் நாள். போர் முடிந்து எங்கும் அமைதி. கிருஷ்ண பரமாத்மா போர்க் களத்தை சுற்றி வருகிறார். சாகும் தருவாயில் ஒரு வீரன் 'தண்ணீர், தண்ணீர் ' எனக் கதறுகிறான். கிருஷ்ண பகவான் அவன் வாயில் தண்ணீர்…