கர்ணனை விட வலிமையானது கர்மவினை

கர்ணனை விட வலிமையானது கர்மவினை

கர்ணனை விட வலிமையானது கர்மவினை நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்தால் அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவித்தே தீர வேண்டியிருக்கும். இதுதான் கர்மநியதி. கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது, அதுவே இக்கதையாகும். முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது…
சமஸ்க்ரிதம் பற்றி சாலமன் பாப்பையாவின் கருத்து

சமஸ்க்ரிதம் பற்றி சாலமன் பாப்பையாவின் கருத்து

சமஸ்க்ரிதம் பற்றி சாலமன் பாப்பையாவின் கருத்து எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில்…
சம்ஸ்கிருதம் பற்றி கண்ணதாசன்

சம்ஸ்கிருதம் பற்றி கண்ணதாசன்

*சம்ஸ்கிருதம் பற்றி கண்ணதாசன்* *எந்த ஒரு மொழியையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்து விட முடியாது. அது மட்டும் அல்ல ; அவன் தனக்கே துரோகம் செய்து கொள்கிறான்*. *வெறுப்பினால் பிற மொழிகளைப் படிக்காது விட்டு விடுகிறவன் ,…
பசுவுக்கு அகத்திக் கீரை

பசுவுக்கு அகத்திக் கீரை

பசுவுக்கு அகத்திக் கீரை பசு  ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள். அதிர்ந்து போனார்கள். 90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்து…
Venkataramana Bhagavathar

Venkataramana Bhagavathar

Venkataramana Bhagavathar Venkataramana Bhagavathar was one of the prime students of the great composer Saint Thyagaraja... The Southern Indian classical music world owes a great deal to Venkataramana Bhagavathar (1781-1874),…