With Mr.K.S.Ganapathi Iyer

Met Mr.K.S.Ganapathi Iyer, Secretary,Sri Akhilandeshwari Vidyhyalaya, Trichy and discussed about many language attributes for children. It was a warm interaction and as he appriciated my work on the Sri Ramayana…

காந்தாரி

காந்தாரி “நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா! நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை…

‘முன்ரோ கங்காளம்’

‘முன்ரோ கங்காளம்’   || ஸ்ரீவெங்கடேசன் மீது நம்பிக்கையற்ற ஆங்கிலேய அதிகாரி || ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி…

ஆடாது அசங்காது வா கண்ணா!/O Krishna! Come slowly to me without making a move.

ஆடாது அசங்காது வா கண்ணா! /O Krishna! Come slowly to me without making a move. ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ ) உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்து ஆடுதே எனவே (ஆடாது) ஆடலை காண (கண்ணா உன் )…
நல்ல தமிழில் எழுத வேண்டுமா?

நல்ல தமிழில் எழுத வேண்டுமா?

நல்ல தமிழில் எழுத வேண்டுமா? சொல்லுதல்: சுருக்கமாய்க் கூறுதல் பேசுதல்: நெடுநேரம் உரையாடுதல் கூறுதல்: கூறுபடுத்திச் சொல்லுதல். சாற்றுதல்: பலரறியக் கூறல். பன்னுதல்: திரும்பத் திரும்பச் சொல்லுதல் கொஞ்சுதல்: செல்லமாகச் சொல்லுதல் பிதற்றுதல்: பித்தனைப் போல் சொல்லுதல். ஓதுதல்: காதில் மெல்லச்…