“வே’ என்ற ஒற்றைத் தமிழெழுத்து

“வே’ என்ற ஒற்றைத் தமிழெழுத்து

"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும். தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான். சுற்றிலுமிட்டு மறைத்துப்…
அற்புதமே பெண் உருவானது.

அற்புதமே பெண் உருவானது.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு புடவைகளை எடுத்துச் சென்றது ஏன் தெரியுமா? அந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில், அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும்…