குரு வழிகாட்டலின் அவசியம்..!

குரு வழிகாட்டலின் அவசியம்..!

குரு வழிகாட்டலின் அவசியம்..! மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான். அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா"…
அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்:

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்:

திருக்குறள் தவிர 15 மேற்பட்ட நூல்களை வள்ளுவர் எழுதியுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்: 1. ஞானவெட்டியான் - 1500 2. திருக்குறள் - 1330 3. ரத்தினச்சிந்தமணி - 800 4. பஞ்சரத்தினம் - 500 5. கற்பம் -…
பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா கேள்வி, பதில்களிருந்து சில… (Shankara Baghavadpadha)

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா கேள்வி, பதில்களிருந்து சில… (Shankara Baghavadpadha)

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா கேள்வி, பதில்களிருந்து சில... (Shankara Baghavadpadha) 1. எது இதமானது ? தர்மம். 2. நஞ்சு எது ? பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது. 3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ? பற்றுதல். 4.…
கடவுளால் மட்டுமே முடியும்

கடவுளால் மட்டுமே முடியும்

கடவுளால் மட்டுமே முடியும் ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். "அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர். " ஆமாம் கிருஷ்ணா,அது…
வாக்குறுதி

வாக்குறுதி

வாக்குறுதி   அமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை கவனித்தார் ஒரு செல்வந்தர். முதியவருக்கு அருகில் வந்து கேட்டார் "வெளியே குளிர் ,... உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா? உங்களுக்கு குளிர் இல்லையா?" முதியவர்…