பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்.

பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்.

பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்... அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ... பாடல் வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ!…
12 இராசி நற்பண்புகள்

12 இராசி நற்பண்புகள்

12 இராசி நற்பண்புகள்   27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை 👆 மேஷம் ✋ ரிஷபம் ✌ மிதுனம் ✊…
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன   மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா? நான் சத்ரியன் அல்ல என்று கூறி…
“குசேலோபாக்யானம்”

“குசேலோபாக்யானம்”

"குசேலோபாக்யானம்" ஸாந்தீபனி முனிவரிடம் கண்ணனும், சுதாமா (குசேலர்) என்ற பிராமணரும் ஒன்றாக குருகுலம் பயின்றார்கள். கிருஹஸ்தனான அவர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய்ப் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார். அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய்…
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.…