திருவானைக் காவல் தாயே

திருவானைக் காவல் தாயே

  திருவானைக் காவல் தாயே   பல்லவி திருவானைக் காவல் தாயே , அகிலம் ஆளும் அன்னை நீயே தீராத துன்பம் எல்லாம் தீர்த்து எம்மை காத்திடுவாயே மறைமொழிக்கு மகனென்றொன்று தமிழ்மொழிக்கு மகன் ஒன்றென்று இருவரோடு எமையும் பெற்றெடுத்தாயே,காத்திடுவாயே (திருவானைக் காவல்…
காட்சி தருவாய் அன்னை காமாக்ஷியே

காட்சி தருவாய் அன்னை காமாக்ஷியே

காட்சி தருவாய் அன்னை காமாக்ஷியே   பல்லவி   காட்சி தருவாய் அன்னை காமாக்ஷியே பரம் பொருள் ஆகா நிற்கும் பராசக்தியே பாதயாத்திரையாய்  பார்க்கவந்தோம் உன் பாதமலர் தன்னை பற்றி நின்றோம்   சரணம் 1   பாலும் சந்தனமும் குங்குமமும்…
கருணை கொண்ட கற்பகம்மா

கருணை கொண்ட கற்பகம்மா

கருணை கொண்ட கற்பகம்மா   பல்லவி   கருணை கொண்ட கற்பகம்மா கண் தூங்கா தாய் நீயம்மா மண் வாழும்  மக்கள் எல்லாம் உன் காலடியில் சரணம் தாயே   சரணம் 1   பெண் நீயே இங்கு தாய்க்கெல்லாம் தாயாய் …
ஜயஜய  சங்கர ஹர ஹர சங்கர

ஜயஜய  சங்கர ஹர ஹர சங்கர

ஜயஜய  சங்கர ஹர ஹர சங்கர   பல்லவி  ஜயஜய  சங்கர ஹர ஹர சங்கர  ஜயஜய சங்கர ஜெய ஓம் குருவே சரணம் குருவே சரணம்  குருவே சரணம் என்போம் காரிருள் அறியாமையில் கிடந்தோமே  ஞானஒளி எமக்குத்தந்தாய் பாரினை வென்றிடும்…
காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே

காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே

காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே   பல்லவி காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே காணும் காட்சியெல்லாம் உனதாட்சியே ஊரெங்கும் வீதியிலும் வீட்டினிலுள்ளும்  பக்தர்களின் உள்ளத்திலும் கோவில் கொண்டாயே (காஞ்சியில்..) சரணம் 1   மண்ணாய் மண்ணில் செடியாய்  செடியில் மலராய்  மலரில்…
அம்மா காமாக்ஷி தாயே

அம்மா காமாக்ஷி தாயே

அம்மா காமாக்ஷி தாயே    பல்லவி அம்மா காமாக்ஷி தாயே அன்போடு  எமை ஆட்கொண்டவள் நீயே கண்களின் இமைகளைப்போலே தரணியிலே எமை காத்து நின்றாயே நீயின்றி  ஒன்றில்லை அம்மா  பூவுலகில் ஓர் உயிரும் இல்லை பகலிலும் நடு நிசிதனிலும் உணதருளின்றி நடப்பது…
சிவ குக குமர பராசல பதியே!

சிவ குக குமர பராசல பதியே!

சிவ குக குமர பராசல பதியே! -  வாரியார் சுவாமிகள் எழுதியது. (ஜனகணமன இசையில் பாடவும் . எவ்வளவு அழகாக பொருந்துகிறது பாருங்கள். ஓம் முருகா !)   சிவ குக குமர பராசல பதியே! சீரலை வாயுறை நாதா சிந்தூர…