தேப்பெரும் கமலத்தாயே–கண்ணதாசன்

தேப்பெரும் கமலத்தாயே–கண்ணதாசன்

தேப்பெரும் கமலத்தாயே--கண்ணதாசன் நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல் நேர்கொண்ட மாந்தர்வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்! சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால் சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல் வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும் வேய்கொண்ட தோளினாய் உன்…
கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh

கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh

கம்பனின் முதல் பாடல் and my Translation- Srirangam Ramesh "உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே" கம்பனின் முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம்…
கண்வைப்பாய் கமலத்தாயே !– கண்ணதாசன்

கண்வைப்பாய் கமலத்தாயே !– கண்ணதாசன்

கண்வைப்பாய் கமலத்தாயே !-- கண்ணதாசன் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ! மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய் ! நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன் நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்! மாலவன் மீது…
 சீதை சொன்ன நீதி!

 சீதை சொன்ன நீதி!

 சீதை சொன்ன நீதி! நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.…