விளையாட்டில் உள்ள தத்துவம்

விளையாட்டில் உள்ள தத்துவம்

விளையாட்டில் உள்ள தத்துவம் கீற கடைஞ்சு பருப்பு கடைஞ்சு கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பு காமிப்பார்கள் பெரியோர்கள். அந்த விளையாட்டில் உள்ள தத்துவம் தெரியுமா? --------------------------------------------------------------------------------- சிறு வயதில் நாம் அனைவரும் கீரை கடஞ்சு பருப்பு கடைஞ்சு விளையாடுவோம். விளையாட்டு: --------------------…
ஸ்பெயின் நாட்டு அரசி

ஸ்பெயின் நாட்டு அரசி

ஸ்பெயின் நாட்டு அரசி கிரேக்க நாட்டு ராஜமாதாவின் புதல்வி Sophia தற்போது ஸ்பெயின் நாட்டு அரசி. தன் அன்னை கிரேக்க ராணியைப் போலவே பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவள். கிரேக்க நாட்டு ராஜ குடும்பமே பெரியவாளை மட்டுமே தங்கள் குருவாக சரணடைந்துள்ளது.…
பாட்டி சொன்ன கதை

பாட்டி சொன்ன கதை

பாட்டி சொன்ன கதை   ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி…
இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு

இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு

*இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் சிறப்பு* பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். விநாயகரே முழுமுதல் கடவுளாக கருதப்படுகிறார். எந்த காரியத்தை தொடங்கினாலும் பிள்ளையாரது அருள் இல்லாமல் அந்த காரியம் வெற்றி அடைவது இல்லை. சிவ பெருமான் கூட,பிள்ளையாரை வணங்கி விட்டுதான் காரியத்தை செய்ய…
லகரம் ,ழகரம் ,ளகரம் பயிற்சி வேண்டுமா ?

லகரம் ,ழகரம் ,ளகரம் பயிற்சி வேண்டுமா ?

லகரம் ,ழகரம் ,ளகரம் பயிற்சி வேண்டுமா ? வாய் விட்டுப் படியுங்கள் இந்தப் பாடலை ! -- ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே உருகு மடிய ரிதய…
தெரிந்துக்கொள்வோம் ஐந்து!

தெரிந்துக்கொள்வோம் ஐந்து!

தெரிந்துக்கொள்வோம் ஐந்து ! *1.பஞ்ச கன்னியர்* அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. *2.பஞ்சவாசம்* இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். *3.பஞ்சாமிர்தம்* சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். *4.பஞ்சபாண்டவர்* தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். *5.பஞ்சசீலம்* கொல்லாமை,…