இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா ?

இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா ?

இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா ? பிரம்மாவின் மகன் மரீசீ மரீசீயின் மகன் கஷ்யபர் கஷ்யபரின் மகன் விவஸ்வான் விவஸ்வானின் மகன் மனு மனுவின் மகன் இஷ்வாகு இஷ்வாகுவின் மகன் விகுக்ஷி விகுக்ஷியின் மகன் புரண்ஜயா புரண்ஜயாவின் மகன் அணரன்யா அணரன்யாவின் மகன் ப்ருது ப்ருதுவின் மகன் விஷ்வாகஷா விஷ்வாகஷாவின் மகன் ஆர்தரா ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 யுவான்ஷ்வாவின்…
கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்

கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்

கடவுள் வாழ்த்து ஆதியுமாய் அந்தமுமாய் மேவி நிற்கும் சக்தியே அநாதியென்று காலம்வென்று வீசும் பெருஞ்சோதியே பாதிமூடியக்கண்கள் பாதி பேரொளிப்படர்க் கடல் மூடுமந்திரம் உரைக்கும் மௌன மொழியின் ஓசையே யாதுமாகி ஏழுலகும் உயிர் விதைத்த விந்தையாய் கடாவி நின்று காத்து வளர் வாழ்வளிக்கும்…
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…!!

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும் , அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து…
சரயு நதியில்..

சரயு நதியில்..

சரயு நதியில்.. சீதையும் பூமிக்குள் மறைந்து லக்‌ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி…