பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..!

பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..!

பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..! #பவழமல்லிகை மலர்கள் - ஆன்மீக மருத்துவம்..! இறைவனுக்குச் சமர்ப்பிக்கக் கூடிய கோட்டு மலர்களில் மிகச்சிறப்பானது #பாரிஜாதம் எனப்பெறும் பவழமல்லி மலர்கள். மல்லிகை மலர் போன்ற வெண்மையான இதழ்ப்பகுதிகளையும்; செம்பவழ நிறத்தில் காம்பினையும் கொண்டுள்ளமையால் இவற்றிற்கு பவழமல்லி/பவளமல்லி என்ற…
அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா?

அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா?

அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா? திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால் திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும். திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும். திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு,…
 ‘நாலு’ க்கு என்னதாங்க ஸ்பெஷல்?

 ‘நாலு’ க்கு என்னதாங்க ஸ்பெஷல்?

 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்? 1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க. 2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல?? 4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும். 5. அவரு…
மங்கள வாழ்வு தரும் குங்கும பிரசாதம் பற்றிய பதிவுகள் 

மங்கள வாழ்வு தரும் குங்கும பிரசாதம் பற்றிய பதிவுகள் 

மங்கள வாழ்வு தரும் குங்கும பிரசாதம் பற்றிய பதிவுகள்  பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது. குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக்…