தேன் கிண்ணம்

தேன் கிண்ணம்

காந்தாரி

காந்தாரி “நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா! நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே?...

Show More Posts

‘முன்ரோ கங்காளம்’

‘முன்ரோ கங்காளம்’   || ஸ்ரீவெங்கடேசன் மீது நம்பிக்கையற்ற ஆங்கிலேய அதிகாரி || ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி...

Show More Posts

நல்ல தமிழில் எழுத வேண்டுமா?

நல்ல தமிழில் எழுத வேண்டுமா? சொல்லுதல்: சுருக்கமாய்க் கூறுதல் பேசுதல்: நெடுநேரம் உரையாடுதல் கூறுதல்: கூறுபடுத்திச் சொல்லுதல். சாற்றுதல்: பலரறியக் கூறல். பன்னுதல்: திரும்பத் திரும்பச் சொல்லுதல் கொஞ்சுதல்: செல்லமாகச் சொல்லுதல் பிதற்றுதல்:...

Show More Posts

விவஸ்க்சேனா/ ஜனார்த்தனா

பகவானின் சஹஸ்ர நாமங்களுள் ‘ விவஸ்க்சேனா ‘ எனும் நாமம் இந்த பிரபஞ்சைத்தையே எதிர்த்து போராடும் படைப்பலத்தை தனித்து தனக்குடையவன் எனும் பொருளாகும். ‘ஜனார்த்தனன்’ எனும் நாமம் தனித்து ஒருவனாக எந்த ஒரு...

Show More Posts

இரட்டை சொற்களுக்கான விளக்கம்* ..

இரட்டை சொற்களுக்கான விளக்கம்* .. குண்டக்க மண்டக்க : குண்டக்க : இடுப்புப்பகுதி, மண்டக்க: தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த...

Show More Posts

பெரியவாளைப் பற்றி பேசும் ஸ்பெயின் நாட்டு அரசி

கிரேக்க நாட்டு ராஜமாதாவின் புதல்வி Sophia தற்போது ஸ்பெயின் நாட்டு அரசி. தன் அன்னை கிரேக்க ராணியைப் போலவே பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவள். கிரேக்க நாட்டு ராஜ குடும்பமே பெரியவாளை மட்டுமே...

Show More Posts